HomeNews யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்!! byEditor June 01, 2018 0 Comments யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த நாளை நினைவுகோரும் முகமாக யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இன்று நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது. Tags News Share