அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்கு சட்டம் இடையூறாக அமையாது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு, தனிநபர் பாதுகாப்புக் சேவைகள் , துறைமுகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் ஆகிய சேவைகளுக்கு இந்த ஊரடங்கு சட்டம் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான அறிக்கை, இன்று பிற்பகல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு, தனிநபர் பாதுகாப்புக் சேவைகள் , துறைமுகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் ஆகிய சேவைகளுக்கு இந்த ஊரடங்கு சட்டம் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான அறிக்கை, இன்று பிற்பகல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.