காலி முகத்திடலில் வைத்து நாட்டிற்கு சுற்றுலா வந்த ரக்ஷ்யப் பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் ஐந்து பேரும் இன்று பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த நபர்கள் ஐந்து பேரும் இன்று பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.